9 ஆம் வகுப்பு தமிழ் முழுவதும்
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
Email *
‘தமிழியன்’ என்று தென்னக மொழிகளை பெயரிட்டு அழைத்தவர் ……….
1 point
Clear selection
உலகச் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படும் நாள் …….
1 point
Clear selection
திமிலுடன் கூடிய காளையொன்றை ஒருவர் அடக்க முயல்வது போன்ற ஓவியம் ……….. ல் உள்ளது.
1 point
Clear selection
தானியக்கப் பண இயந்திரத்தை நிறுவியவர் ……..
1 point
Clear selection
“பெண்ணடிமை தீரும் வரை மண்ணடிமை தீருமோ” என இடி முழக்கம் செய்தவர் யார்?
1 point
Clear selection
சிற்பிகள் …………. என சிறப்பிக்கப்பட்டனர்.
1 point
Clear selection
இந்திய தேசிய இராணுவம் மணிப்பூர் பகுதியில் கொடியேற்றிய இடம் ……
1 point
Clear selection
தொல்காப்பியர் ஆகுபெயர்கள் ___ வகைப்படும் எனவும், நன்னூலார் ___ எனவும் வகுத்துள்ளனர்.
1 point
Clear selection
கூற்று : பெரியார் உயிர் எழுத்துகளில் ‘ஐ’ என்பதனை ‘அய்’ எனவும், ‘ஔ’ என்பதனை ‘அவ்’ எனவும் சீரமைத்தார்.
காரணம் : சில எழுத்துகளைக் குறைப்பதன்வாயிலாகத் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்று எண்ணினார்.
1 point
Clear selection
“பூட்கையில்லோன் யாக்கை போல” இத்தொடரில் ‘பூட்கை’ என்பதன் பொருள் யாது?
1 point
Clear selection
தனிநாயக அடிகள் தொடங்கி நடத்திய இதழ் எது?
1 point
Clear selection
வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி பரிசு பெற்றுத் தந்த நூல்
1 point
Clear selection
குறுந்தொகை நூல் பதிப்பிக்கப்பட்ட ஆண்டு எது?
1 point
Clear selection
தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுகலான் – இக்குறட்பாவில் வரும் அணி ……..
1 point
Clear selection
பொருத்திக் காட்டுக:
i) நேர் – 1. பிறப்பு
ii) நிரை – 2. காசு
iii) நேர்பு – 3. மலர்
iv) நிரைபு – 4. நாள்
1 point
Clear selection
தெற்கு ஆசியாவின் சாக்ரடீசு என்று ஈ.வெ.ரா வுக்கு பட்டம் வழங்கிய அமைப்பு எது?
1 point
Clear selection
சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
1 point
Clear selection
புதுக்கவிதையின் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்?
1 point
Clear selection
‘ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்கு’ என்று குறிப்பிடும் இலக்கியம்
1 point
Clear selection
குழாஅத்து – எவ்வகை அளபெடை?
1 point
Clear selection
“ஏமாங்கத நாட்டு வளம்” அமைந்த இலம்பகம் எது?
1 point
Clear selection
அச்சமில்லாத நாடாக முத்தொள்ளாயிரம் எந்நாட்டைக் கூறுகிறது?
1 point
Clear selection
பொருத்தமான விடையைத் தேர்க.
அ) வகுப்பறை சிரித்தது – 1. எண்ணலளவை ஆகுபெயர்
ஆ) மஞ்சள் பூசினாள் – 2. காரியவாகுபெயர்
இ) பைங்கூழ் வளர்ந்தது – 3. பண்பாகுபெயர்
ஈ) ஒன்று பெற்றால் ஒளிமயம் – 4. இடவாகுபெயர்
1 point
Clear selection
நடுகல் பற்றிக் குறிப்பிடும் இலக்கணநூல்
1 point
Clear selection
‘பொதுவர்கள் பொலி உறப் போர் அடித்திடும்’ நிலப்பகுதி ……
1 point
Clear selection
கரிக்குருத்து என்பதன் பொருள் யாது?
1 point
Clear selection
பொருத்தமானதைத் தேர்க.
1. நாக்கு – உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
2. நெஞ்சு – இடைத்தொடர்க் குற்றியலுகரம்
3. மார்பு – மென்தொடர்க் குற்றியலுகரம்
4. முதுகு – வன்தொடர்க் குற்றியலுகரம்
1 point
Clear selection
“பட்டினத்தார் பாராட்டிய மூவர்” என்ற நூலை இயற்றியவர்
1 point
Clear selection
பொருத்தமான விடையைத் தேர்க.
அ) சிறுபஞ்ச மூலம் – 1. காப்பிய இலக்கியம்
ஆ) குடும்ப விளக்கு – 2. சங்க இலக்கியம்
இ) சீவக சிந்தாமணி – 3. அற இலக்கியம்
ஈ) குறுந்தொகை – 4. தற்கால இலக்கியம்
1 point
Clear selection
சாகித்திய அகாதெமி விருது பெற்ற பாரதிதாசனின் நூல் எது?
1 point
Clear selection
“விதையாமை நாறுவ” -இதில் நாறுவ என்பதன் பொருள் யாது?
1 point
Clear selection
பொருத்தமான விடையைத் தேர்க.
1. வள்ளலார் – 16 வயதில் தந்தையின் போர்ப்படை தளபதி
2. பாரதி – 15 வயதில் பிரெஞ்சு இலக்கியக்கழகத்துக்குத் தமது கவிதைகளை அனுப்பியவர்.
3. விக்டர்ஹியூகோ – 11 வயதில் அரசவையில் கவிதை எழுதி பட்டம் பெற்றவர்
4. அலெக்சாண்டர் – 10 வயதிற்குள்ளாகவே சொற்பொழிவாளர்.
1 point
Clear selection
வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆண்டு
1 point
Clear selection
‘மங்கள்யான்’ திட்ட இயக்குநர் …
1 point
Clear selection
2015-ல் தமிழக அரசின் அப்துல்கலாம் விருதைப் பெற்ற முதல் அறிவியல் அறிஞர் யார்?
1 point
Clear selection
ஏறுதழுவுதல் பற்றிக் கூறும் இலக்கண நூல் ……
1 point
Clear selection
தண்டமிழ் ஆசான், நன்னூற் புலவன் என்று அழைக்கப்படுபவர்
1 point
Clear selection
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு 
1 point
Clear selection
திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் 
1 point
Clear selection
திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் 
1 point
Clear selection
திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் 
1 point
Clear selection
‘விசனம்’ சொல் தரும் பொருள்
1 point
Clear selection
பாரதியார் வழித்தோன்றல் – பாரதிதாசனின் மாணவர்……
1 point
Clear selection
 ‘பக்திச்சுவை நனி சொட்டச்சொட்டப் பாடிய கவி வலவ’ என யார் யாரைப் போற்றியது?
1 point
Clear selection
புறநானூறு பற்றிய கூற்றுகளில் தவறானது எது? 
1 point
Clear selection
பொருத்துக
1. நாளிகேரம் – i) அரச மரம்
2. கோளி – ii) நெல் அரிக்கட்டு
3. சூடு – iii) தென்னை
4. கழை – iv) கரும்பு
1 point
Clear selection
‘சென்ரியு’ என்பது தமிழிலக்கியத்தின் ………… வடிவம்
1 point
Clear selection
தமிழ்விடு தூது நூலைப் பதிப்பித்தவர்………………
1 point
Clear selection
‘இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்’ என்று கூறும் நூல்
1 point
Clear selection
உலகத் தாய்மொழி நாள்
1 point
Clear selection
A copy of your responses will be emailed to the address you provided.
Submit
Clear form
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy