JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
NMMS SOCIAL ONLINE TEST - 5
பாடப்பகுதிகள்
VII - தமிழகத்தில் சமணம், பெளத்தம், ஆசீவகத் தத்துவம்
VII - இயற்கை பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்
VII - பெண்கள் மேம்பாடு
VII - வரியும் அதன் முக்கியத்துவமும்
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
பெயர்
*
0 points
Your answer
பள்ளியின் பெயர்
*
Choose
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
அரசு நடுநிலைப்பள்ளி
அரசு உயர்நிலைப்பள்ளி
அரசு மேல்நிலைப்பள்ளி
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
அரசு உதவி பெரும் நடுநிலைப்பள்ளி
பள்ளி அமைந்துள்ள ஊர்
*
Your answer
பள்ளி அமைந்துள்ள தாலுகா
*
Your answer
பள்ளி அமைந்துள்ள மாவட்டம்
*
Your answer
தொடர்ந்து இது போல் ONLINE தேர்வு எழுத விருப்பம் உள்ளதா?
*
Choose
ஆம்
இல்லை
1. "பிகாநிதயா" என்ற நூல் கீழ்கண்ட எந்த மதத்துடன் தொடர்புடையது?
*
1 point
சமணம்
இந்து
பெளத்தம்
ஆசீவகம்
2. "மகாவீரர்" இறப்புக்கு பின்பு சமண அறிஞர்களின் முதல் சமண பேரவைக்கூட்டம் எங்கு நடந்தது
*
1 point
பாடலிபுத்திரம்
காஞ்சிபுரம்
தஞ்சாவூர்
மதுரை
3. தவறான இணை எது?
*
1 point
அகிம்சை - உயிரினத்தை துன்புறுத்தாமல் இருப்பது
சத்யா - உண்மை
அசெளர்யா - திருடாமை
பிரம்மச்சாரியா - தினமும் பூஜை செய்தல்
அபரிக்கிரகா - சொத்துக்கள் மீது ஆசை கொள்ளாமை
4. ஆகம சூத்திரங்கள் கீழ்கண்ட எந்த மதத்தின் புனித நூல்களை கொண்டுள்ளன?
*
1 point
பௌத்தம்
சமணம்
இந்து மதம்
ஆசீவகம்
5. ஆகம சூத்திரங்கள் கீழ்கண்ட எந்த மொழியில் எழுதப்பட்டுள்ளன
*
1 point
ஹிந்தி
சமஸ்கிரதம்
பெங்காலி
அர்த்த மகதி பிராகிருத்
6. "மஹாபாஷ்யா" எனப்படுவது எது?
*
1 point
மாபெரும் உரை
சிறிய உரை
கவிதை தொகுப்பு
போதனைகள்
7. சமண மதத்தில் "அங்கங்கள்" என்பவை கீழ்கண்ட எதை குறித்தது?
*
1 point
சூத்திரங்கள்
நெறிமுறைக்கோட்பாடுகள்
துறவிகளின் நடத்தை விதிகள்
சமணத்தின் அடிப்படை கோட்பாடுகள்
8. "கல்பசூத்ரா" நூல் யாரால் எழுதப்பட்டது
*
1 point
மகாவீரர்
பத்ரபாகு
சந்திர குப்தா மௌரியா
வீரசேனா
9. சமண மதத்தின் "முதல் தீர்த்தங்கரர்"
*
1 point
மஹாவீரர்
பார்சவநாதர்
ஹரிபத்ரா
ரவிசேனா
10. சீவக சிந்தாமணி நூலை எழுதியவர் யார்
*
1 point
திருத்தக்கத்தேவர்
இளங்கோவடிகள்
வால்மீகி
சீத்தலை சாத்தனார்
12. "அறிவர் கோவில்" என அழைக்கப்படுவது எது?
*
1 point
சித்தன்னவாசல் குகை கோவில்
மாமல்லபுரம் குகைக்கோயில்
காஞ்சிபுரம் கோவில்
மீனாட்சியம்மன் கோவில்
13. தவறான பொருத்தம் எது
*
1 point
திரிலோக்யநாத கோவில் - திருப்பருத்திக்குன்றம்
பஞ்சவர் படுக்கை - கழுகுமலை
பைரவ மலை - வேலூர் மாவட்டம்
நேமிநாதர் சிலை - திருவண்ணாமலை
கீழக்குயில்குடி குடைவரைக்கோவில் - காஞ்சிபுரம்
14. சமணர்களின் கல்வி மையங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது
*
1 point
பாடசாலை
பள்ளி
குருகுலம்
கல்விச்சாலை
15. "சித்தார்த்த சாக்கிய முனி கெளதமர்" என்ற இயற்பெயர் கொண்டவர் யார்?
*
1 point
புத்தர்
ரிஷபநாதர்
மஹாவீரர்
பாகுபலி
15. புத்தர் தனது பரப்புரைகளை கீழ்கண்ட எந்த மொழிகளில் பரப்புரை செய்தார்
*
1 point
தமிழ்
சமஸ்கிருதம்
பிராகிருத மொழி
ஹிந்தி
16. "திரிபிடகா" எனும் பொதுவிதிகள் கீழ்கண்ட எந்த மதத்துடன் தொடர்புடையது
*
1 point
பெளத்தம்
இந்து
சமணம்
வைணவம்
17. தொடர்பில்லாதது எது?
*
1 point
வினய பிடகா
சுத்த பிடகா
அபிதம்மா பிடகா
துறவு பிடகா
18. பொருத்தமில்லாதது எது?
*
1 point
ஜாதகங்கள்
புத்தவம்சா
மிலிந்த பன்கா
சூத்திரங்கள்
19. தவறான பொருத்தம் எது?
*
1 point
புத்த வம்சா - 24 புத்தர்களின் வாழ்க்கை குறிப்புகள்
மிலிந்த பன்கா - பாலி மொழி
தீப வம்சம் - இலங்கை
விசுத்தி மக்கா - புத்த கோசர்
சுத்த பிடகா - பெளத்த நன்நெறி கோட்பாடு
20. "வஜ்ரபோதி" எனும் பெளத்த துறவி கீழ்கண்ட எந்த அரசு சபையை அலங்கரித்தார்
*
1 point
பாண்டியர்கள்
பல்லவர்கள்
சோழர்கள்
சேரர்கள்
21. "மத்த விலாச பிரகாசனம்" என்ற நூல் கீழ்கண்ட இந்த பல்லவ மன்னனால் இயற்றப்பட்டது?
*
1 point
முதலாம் மகேந்திரவர்மன்
நரசிம்ம வர்மன்
நந்தி வர்மன்
சிம்ம விஷ்ணு
22. "கோசலா மங்காலிபுத்தா" என்பவர் கீழ்கண்ட எந்த மதப்பிரிவின் தலைவர்?
*
1 point
இந்து மதம்
பெளத்தம் மதம்
சமண மதம்
ஆசீவகம் மதம்
23. புத்தருடைய வாழ்க்கை தொடர்பான பல்வேறு கதைகளை கூறும் நூல் எது
*
1 point
ஜாதகங்கள்
புத்தவம்ஸா
மிலிந்த பன்கா
சூத்திரங்கள்
24. புத்த சரிதா என்ற சம்ஸ்கிருத நூல் கீழ்கண்ட யாரால் எழுதப்பட்டது
*
1 point
அஸ்வகோஷர்
புத்தகோஷர்
பத்ரபாகு
சந்திரகுப்த மௌரியர்
25. நாகப்பட்டினத்தில் "சூடாமணி விகாரம்" அமைத்தவர் யார்
*
1 point
ஸ்ரீ விஜயாத்துங்கவர்மன்
இராஜ ராஜ சோழன்
இராஜேந்திர சோழன்
கண்டராதித்தன்
26. சந்திரகுப்த மௌரியரோடு தொடர்பில் இருந்த சமணர் யார்?
*
1 point
பார்சவநாதர்
ஹரிபத்ரா
ரவிசேனா
பத்ரபாகு
27. கழுகுமலையில் உள்ள சமணர் குகை கோவில்கள் கீழ்கண்ட எந்த மன்னரால் உருவாக்கப்பட்டது
*
1 point
பராந்தக நெடுஞ்சடையன்
மாறவர்மன் சுந்தரபாண்டியன்
மாறவர்மன் குலசேகரபாண்டியன்
மூன்றாம் இராஜ சிம்மன்
28. 22 ஆவது தீர்த்தங்கர் "நேமிநாதர்" சிலை எந்த மாவட்டத்தில் உள்ளது?
*
1 point
திருவண்ணாமலை
வேலூர்
விழுப்புரம்
காஞ்சிபுரம்
29. "அனைத்து மனிதர்களும் சமமான உரிமைகளுடன் பிறக்கின்றனர்" என்ற கருத்தை முன்வைத்தவர் யார்?
*
1 point
கெளதம புத்தர்
மஹாவீரர்
பார்சவநாதர்
பாகுபலி
30. தியாகனூர் கிராமத்தில் கீழ்கண்ட யாருடைய சிற்பங்கள் கிடைத்தன?
*
1 point
புத்தர்
பத்ரபாகு
ஹரிபத்ரா
ரவிசேனா
31. "சுனாமி" என்ற சொல் கீழ்கண்ட இந்த மொழியில் இருந்து பெறப்பட்டது?
*
1 point
ஜப்பான்
தாய்லாந்த்
இந்தோனேசியா
மலேசியா
32. "கஜா" புயல் தமிழ்நாட்டை தாக்கிய ஆண்டு
*
1 point
நவம்பர் 10, 2018
அக்டோபர் 10, 2018
டிசம்பர் 10, 2018
நவம்பர் 20, 2018
33. பேரிடர் மேலாண்மையின் நிலைகள் எத்தனை படிநிலைகளை கொண்டது
*
1 point
3 படிநிலை
4 படிநிலை
5 படிநிலை
6 படிநிலை
34. பொருத்தமில்லாதது எது
*
1 point
துலங்கள்
மீட்டல்
முன்னேற்றம்
தயார்நிலை
35. பொருத்தமில்லாதது எது?
*
1 point
மறுவாழ்வு
மறு சீரமைப்பு
வளர்ச்சி
எச்சரிக்கை
36. கீழ்க்கண்டவற்றுள் எது பேரிடர் மேலாண்மை ஆணையம்?
*
1 point
NDMA
NDMI
DOS
CSIR
37. இந்திய பேரிடர் மேலாண்மை சட்டம் கீழ்கண்ட எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது
*
1 point
டிசம்பர் 25, 2005
நவம்பர் 25, 2005
டிசம்பர் 25, 2006
நவம்பர் 25, 2006
38. பொருந்தாதது எது?
*
1 point
DDMA - மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்
SDRF - தமிழ்நாடு பேரிடர் மறுமொழி படை
NDMA - தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்
NDRF - தேசிய பேரிடர் மறுமொழி படை
NDMI - தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம்
39. UNESCO என்பதன் விரிவாக்கம்
*
1 point
ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் மற்றும் குழந்தைகள் அமைப்பு
ஐக்கிய நாடுகளின் பொறியியல் வானியல் மற்றும் கலாசார அமைப்பு
ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு
ஐக்கிய நாடுகளின் மின்னணுவியல் வானவியல் மற்றும் குழந்தைகள் அமைப்பு
40. சாவித்ரி பாய் புலே என்பவர்
*
1 point
முதல் பெண் ஆசிரியர்
முதல் பெண் மருத்துவர்
முதல் பெண் விண்வெளி ஆய்வாளர்
முதல் பெண் இராணுவத்தளபதி
41. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண் யார்?
*
1 point
மீராகுமார்
அருந்ததிராய்
அன்னை தெரசா
பிரதிபா பாடீல்
42. "புக்கர்" பரிசு வென்ற முதல் இந்திய பெண்
*
1 point
சரோஜினி நாயுடு
இந்திராகாந்தி
அருந்ததிராய்
அன்னை தெராசா
43. இந்தியாவில் முதல் மகளீர் பல்கலைக்கழகம் யாரால் தொடங்கப்பட்டது?
*
1 point
சரோஜினி நாயுடு
மகர்ஷிகார்வே
பச்சேந்திரபால்
மீராசாகீப் பாத்திமாபீவி
44. இந்தியாவின் முதல் பெண் காவல்துறை இயக்குனர்
*
1 point
காஞ்சன் செளத்ரி பட்டாச்சார்யா
கிரண்பேடி
மீராக்குமார்
மீராசாகீப் பாத்திமா பீவி
45. பெண்களின் கல்வியறிவு விகிதம் குறைவுக்கான காரணம் எது அல்ல?
*
1 point
பாலின அடிப்படையிலான சமத்துவமின்மை
சமூக பாகுபாடு மற்றும் பொருளாதார சீரழிவு
பெண் குழந்தைகளை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்துவது
குறைந்த இடைநிற்றல் விகிதம்
46. "வரிகள் என்பவை ஒருவர் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டாய பங்களிப்பு" எது யாருடைய கூற்று?
*
1 point
பேராசிரியர் சேலிக்மன்
ஆடம்ஷ்மித்
ஆல்பர்ட் மார்ஷல்
எலினார் ஆஷ்ட்ரம்
47.கீழ்கண்ட எந்த விதியின் மூலம் பொருளாதாரத்தில் ஏற்படும் அனைத்து வீண் செலவுகளும் தவிர்க்கப்படுகிறது
*
1 point
சமத்துவ விதி
உறுதிப்பாட்டு விதி
வசதி விதி
சிக்கன விதி
48. ஒருவரின் வருமானம் அதிகரிக்கும் போது அதற்க்கேற்ப வரி விகிதமும் அதிகரிப்பது கீழ்கண்ட எந்த விதிப்படி
*
1 point
விகிதாச்சார வரி
வளர் வீத வரி
தேய்வு வீத வரி
மேற்கண்ட அனைத்தும் தவறு
49. GDP என்பது
*
1 point
மொத்த உள்நாட்டு உற்பத்தி
மொத்த உள்நாட்டு வரி
மொத்த உள்நாட்டு பொருள்கள்
மொத்த உள்நாட்டு வணிகம்
50.பொருத்தமில்லாதது எது?
*
1 point
சேவை வரி
விற்பனை வரி
கலால் வரி
வருமான வரி
இந்த தேர்வு உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கிறதா?
*
Choose
ஆம்
இல்லை
அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறந்த பின்பும் இது போல் தேர்வு எழுதுவதற்கு நீங்கள் தயாராக உள்ளீர்களா?
*
Choose
ஆம்
இல்லை
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
-
Terms of Service
-
Privacy Policy
Forms