JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
TRUST EXAM SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM-4
பாடப்பகுதிகள்
8 ஆம் வகுப்பு சமூக அறிவியல்
1. மக்களின் புரட்சி
* Indicates required question
பெயர்
*
Your answer
உங்கள் பள்ளியின் பெயர்
*
Your answer
உங்கள் பள்ளி அமைந்துள்ள ஊர்
*
Your answer
உங்கள் பள்ளி அமைந்துள்ள மாவட்டம்
*
Your answer
உங்களுக்கு இந்த ONLINE தேர்வு பயன் உள்ளதாக இருக்கிறதா?
*
ஆம்
இல்லை
Required
தொடர்ந்து இது போல் தேர்வை எழுத விரும்புகிறீர்களா
*
ஆம்
இல்லை
Required
1. மதுரை நாயக்கர் விஸ்வநாதர் கீழ்கண்ட எந்த ஆண்டில் பாளையக்காரர் முறையை அறிமுகம் செய்தார்
*
1 point
1519
1529
1539
1549
2. இந்தியாவில் ஆங்கிலேயருடன் போரிட்டு அவர்களைத் தோற்கடித்த முதல் இந்திய மன்னர்
*
1 point
வீரபாண்டிய கட்டபொம்மன்
வேலுநாச்சியார்
பூலித்தேவர்
தீரன் சின்னமலை
3. மேற்கு பாளையங்களில் இருந்த மறவர்கள் கீழ்கண்ட யாருடைய கட்டுப்பாட்டின் கீழ் ஆட்சி செய்தனர்
*
1 point
வீரபாண்டிய கட்டபொம்மன்
தீரன் சின்னமலை
பூலித்தேவர்
மருது சகோதரர்கள்
4. "தென்னிந்திய கிளர்ச்சியாளர்கள் கூட்டமைப்பு" என்ற அமைப்பு கீழ்கண்ட யாரால் உருவாக்கப்பட்டது
*
1 point
வீரபாண்டிய கட்டபொம்மன்
மருது பாண்டியர்கள்
பூலித்தேவர்
தீரன் சின்னமலை
5. வீரபாண்டிய கட்டபொம்மன் கீழ்கண்ட எந்த ஆண்டில் தூக்கிலிடப்பட்டார்
*
1 point
1759
1769
Option 3
1799
6. வேலுநாச்சியார் கீழ்கண்ட யாருடைய உதவியுடன் மீண்டும் சிவகங்கையை கைப்பற்றினார்
*
1 point
வீரபாண்டிய கட்டபொம்மன்
தீரன் சின்னமலை
மருது சகோதரர்கள்
கோபால நாயக்கர்
7. கீழ்கண்ட கூற்றுகளில் தவறானது எது
*
1 point
1801-இல் மருது சகோதரர்களால் "திருச்சிராப்பள்ளி பிரகடனம்" வெளியிடப்பட்டது
1801 அக்டோபர் 24-இல் மருது சகோதரர்கள் தூக்கிலடப்பட்டனர்
1801-நவம்பர் 16-இல் ஊமைத்துரை மற்றும் செவத்தையா தூக்கிலிடப்பட்டனர்
1802 ஜூலை 31-இல் கர்நாடகா உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டது
8. "தீர்த்தகிரி" என்ற இயற் பெயர் கொண்டவர் யார்
*
1 point
வீரபாண்டிய கட்டபொம்மன்
சின்ன மருது
தீரன் சின்னமலை
ஊமைத்துரை
9. கீழ்கண்டவர்களுள் பிரெஞ்சு இராணுவத்தின் நவீன போர்முறையில் பயிற்சி பெற்றவர் யார்
*
1 point
கட்டபொம்மன்
ஊமைத்துரை
வேலுநாச்சியார்
தீரன் சின்னமலை
10. கொரில்லா போர் முறையில் ஆங்கிலேயே படையை தோற்கடித்தவர் யார்
*
1 point
வேலுநாச்சியார்
மருது சகோதரர்கள்
கட்டபொம்மன்
தீரன் சின்னமலை
11. வேலூர் கலகத்திற்கான உடனடி காரணம் எது
*
1 point
புதிய ஆயுதம், புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டது
தாடி, மீசையை மழிக்க ஆணையிடப்பட்டது
சமய அடையாளத்தை நெற்றி, காதுகளில் அணிய தடை விதிக்கப்பட்டது
சிலுவை சின்னத்துடன் கூடிய தொப்பியை இந்து மற்றும் முஸ்லீம் வீரர்கள் அணிய மறுத்தது
12. 1806 வேலூர் கலகத்தின் போது கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு முதலில் பலியானவர் யார்
*
1 point
கர்னல் பான்கோர்ட்
மேஜர் கூட்ஸ்
கர்னல் கில்லெஸ்பி
சர் ஜான் கிரடாக்
13. கொழுப்பு தடவப்பட்ட துப்பாக்கியை பயன்படுத்த மறுத்து தனது உயர் அதிகாரியை சுட்டுக்கொன்றவர் யார்
*
1 point
நானா சாகிப்
மங்கள பாண்டே
கான் பகதூர் கான்
கன்வர் சிங்
14. 1857 பெரும் புரட்சிக்கான உடனடிகாரணம் எது
*
1 point
ஆங்கிலேயரின் பொருளாதார ரீதியான சுரண்டல்
வாரிசு இழப்பு கொள்கை மற்றும் துணைப்படைத்திட்டம் மக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது
கிறிஸ்துவ சமய பரப்பு குழுவினரின் மதமாற்ற நடவடிக்கை கண்டு மக்கள் அஞ்சியது
இராணுவத்தில் அறிமுகம் செய்யப்பட "என்பீல்டு" ரக துப்பாக்கி
15. 1857-இல் பெரும் புரட்சி நடந்த இடங்கள் மற்றும் அதற்க்கு தலைமையேற்றவர்களின் பட்டியலில் சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு
அ. டெல்லி - 1. ராணி லட்சுமிபாய்
ஆ. லக்னோ - 2. கன்வர்சிங்
இ. கான்பூர் - 3. பேகம் ஹஸ்ரத் மகால்
ஈ. ஜான்சி - 4. இரண்டாம் பகதூர்ஷா
*
1 point
அ-4 ஆ-3 இ-5 ஈ-1 உ-2
அ-4 ஆ-3 இ-5 ஈ-2 உ-1
அ-4 ஆ-3 இ-1 ஈ-2 உ-5
அ-4 ஆ-3 இ-2 ஈ-5 உ-1
16. 1857 பெரும் புரட்சியின் போது மீரட் சிப்பாய்களால் "இந்தியாவின் பேரரசராக" அறிவிக்கப்பட்டவர் யார்
*
1 point
நானாசாகிப்
இரண்டாம் பகதூர்ஷா
இராணி இலட்சுமிபாய்
கன்வர்சிங்
17. 1857 இல் நடந்த பெரும்புரட்சியை அடக்கிய ஆங்கிலேயர்களின் சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு
அ. டெல்லி - 1. வில்லியம் டைலர்
ஆ. லக்னோ - 2. சர். காலின் கேம்பெல்
இ. கான்பூர் - 3. ஹென்றி லாரன்ஸ்
ஈ. பீகார் - 4. ஜான் நிக்கல்சன்
*
1 point
அ-4 ஆ-3 இ-2 ஈ-1
அ-4 ஆ-3 இ-1 ஈ-2
அ-4 ஆ-2 இ-1 ஈ-3
அ-4 ஆ-1 இ-3 ஈ-2
18. 1857 பெரும் புரட்சியை உடனடியாக அடக்குவதற்கு நடவடிக்கை எடுத்த கவர்னர் யார்
*
1 point
ரிப்பன் பிரபு
டல்ஹவுசி பிரபு
கானிங் பிரபு
வில்லியம் பெண்டிங் பிரபு
19. 1857 பெரும் புரட்சியின் முடிவுக்கு பிறகு "வைசிராய்" என அழைக்கப்பட்டவர்கள் யார்
*
1 point
ஜமீன்கள்
தளபதிகள்
கவர்னர் ஜெனரல்கள்
கலெக்டர்கள்
20. கீழ்கண்ட எந்த ஆண்டில் விக்ட்டோரியா மகாராணியின் பேரறிக்கை வெளியிடப்பட்டது
*
1 point
1855
1856
1857
1858
21. வேலூர் கலகத்தின் போது கிளர்ச்சி படைகளின் மீது தாக்குதல்கள் நடத்தி கலகத்தை முழுமையாக அடக்கியவர் யார்
*
1 point
மேஜர் கூட்ஸ்
கர்னல் கில்லெஸ்பி
அக்நியூ
சர் ஜான் கிரடாக்
22. தீரன் சின்னமலை கீழ்கண்ட எந்த இடத்தில் நடந்த போரில் ஆங்கிலேய படைகளை தோற்கடித்தார்
*
1 point
காவேரி
ஓடாநிலை
அரச்சலூர்
மேற்கண்ட அனைத்தும் சரி
23. ஆங்கிலேயர்களை தொடர்ந்து எதிர்த்து போரிட தீரன் சின்னமலை கீழ்கண்ட எந்த இடத்தில் கோட்டையை கட்டினார்
*
1 point
ஓடாநிலை
அரச்சலூர்
சேலம்
கோயம்புத்தூர்
24. ஊமைத்துரை கீழ்கண்ட எங்கு தூக்கிலடப்பட்டார்
*
1 point
திருப்பத்தூர்
பாஞ்சாலங்குறிச்சி
கயத்தார்
பாளையங்கோட்டை
25. "குயிலி" என்பவர் கீழ்கண்ட யாருடை நம்பிக்கைக்கு உரிய படைத்தளபதியாக இருந்தார்
*
1 point
தீரன் சின்னமலை
ஜான்சிராணி
வேலுநாச்சியார்
கட்டபொம்மன்
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
-
Terms of Service
-
Privacy Policy
Forms