த. கு.எ. - 02
நூல்களும் ஆசிரியர்களும் - குறுக்கெழுத்து
Sign in to Google to save your progress. Learn more
Email *
இடமிருந்து வலம்:
1. ஆண்டாள் அருளியது
1 point
2. கணிமேதாவியாரால் இயற்றப்பட்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றும், மருந்தின் பெயர் கொண்டதுமான நூல்
1 point
5. பௌத்த சமயத்தைக் கூறும் காப்பியம்
1 point
6. திருமுருகாற்றுப்படையைப் பாடியவர்
1 point
7. பதினெண்மேல்கணக்கைச் சார்ந்த நீண்ட பாடல்கள்.
1 point
13. ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றும், சமண சமய கொள்கை நூலுமாகும்
1 point
14. நிகண்டுகளில் ஒன்று
1 point
வலமிருந்து இடம்:
12. எட்டு திருமணங்களைக் காட்டுவதால் ‘மணநூல்’ என்றும் அழைக்கப்படும் காப்பியம்.
1 point
16. மூத்த திருப்பதிகம் பாடிய அருளாளர் (இயற்பெயர்)
1 point
மேலிருந்து கீழ்:
1. திருமூலர் அருளியது.
1 point
3. மாணிக்கவாசகரால் பாடப்பட்டது
1 point
4. நக்கீரரால் எழுதப்பட்ட பதினோராம் திருமுறை நூல்
1 point
10. குறிஞ்சித்திணைப்பாடல்களைப் பாடியவர்
1 point
கீழிருந்து மேல்:
8. இவரை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்டது தமிழ்நாடு.
1 point
9. தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு மாங்குடி மருதனாரால் பாடப்பட்டது
1 point
11. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று
1 point
14. தோலாமொழித்தேவரால் இயற்றப்பட்ட ஐஞ்சிறு காப்பிய சமண சமய நூல்
1 point
16. பண்டைய தமிழரின் பெருமைகளைக் காட்டும் புதையல்!
1 point
முடிந்தது!
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy