JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
6ஆம் வகுப்பு தமிழ் இயல்- 07
WWW.TAMILMADAL.COM-TET/TNPSC/TNUSRB
Sign in to Google
to save your progress.
Learn more
தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல்
1 point
திருவாசகம்
திருக்குறள்
திரிகடுகம்
திருப்பாவை
Clear selection
தாராபாரதியின் பாடலில் இடம்பெறாத கவிஞர் பெயர் எது?
1 point
திருவள்ளுவர்
காளிதாசர்
கம்பர்
பாரதியார்
Clear selection
வேலு நாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு
1 point
1750
1770
1780
1775
Clear selection
"அவருக்கு ஒரு நடுகல் நடுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றார் வேலு நாச்சியார்.."- இங்கு அவர் என்பது யாரை குறிக்கிறது?
1 point
குயிலி
பெரிய மருது
சின்ன மருது
உடையாள்
Clear selection
___இயற்றிய இனிமையான பாடல்கள் காவிரிக்கரை வரை எதிரொலிக்கின்றன என்று தாராபாரதி கூறுகிறார்
1 point
திருவள்ளுவர்
காளிதாசர்
கம்பர்
பாரதியார்
Clear selection
கம்பரின் அமுதம் போன்ற கவிதை வரிகளுக்குக் ___ ஆற்றின் அலைகள் இசையமைக்கின்றன.
1 point
கங்கை
காவிரி
வைகை
பாலாறு
Clear selection
தாராபாரதி பெற்ற அடைமொழி
1 point
கவிச்சக்கரவர்த்தி
கவிஞரேறு
கவிஞாயிறு
கவிகுயில்
Clear selection
தாராபாரதியின் இயற்பெயர்
1 point
முத்துகிருஷ்ணன்
அரி கிருஷ்ணன்
இராதாகிருஷ்ணன்
இராமகிருஷ்ணன்
Clear selection
கீழ்காணும் கூற்றுகளில் தவறானது எது?
1 point
இந்தியத் தாய்க்கு மெய்யுணர்வு என்பது மேலாடை.
கன்னிக்குமரியின் கூந்தலுக்குப் பூத்தொடுப்பது குஜராத் தோட்டம்
பூமியின் கிழக்கு வாசலாகத் திகழ்வது இந்திய திருநாடு
அள்ள அள்ளக் குறையாதது அமுதசுரபி
Clear selection
காந்தியடிகளின் அகிம்சை என்னும் சிறிய கைத்தடி ___விளங்குகின்றது.
1 point
அமுத சுரபியாக
வழிகாட்டும் ஒளி விளக்காக
அறத்தின் ஊன்றுகோலாக
கிழக்கு வாசலாக
Clear selection
தாராபாரதி இயற்றிய நூல்களில் வேறுபட்டது எது?
1 point
புதிய விடியல்கள்
காவியப்பாவை
விரல் நுனி வெளிச்சங்கள்
இது எங்கள் கிழக்கு
Clear selection
காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்
1 point
கோவை
மதுரை
தஞ்சாவூர்
சிதம்பரம்
Clear selection
காந்தியடிகள் எந்தப் பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார்?
1 point
நாமக்கல் கவிஞர்
திரு.வி.க
உ.வே.சா.
பாரதியார்
Clear selection
எந்த ஆண்டு எங்கு நடைபெற்ற இலக்கிய மாநாட்டுக்குக் காந்தியடிகள் தலைமையும் உ.வே.சாமிநாதர் வரவேற்புக் குழுத் தலைவராகவும் இருந்தார்கள்
1 point
1935,மதுரை
1935,சென்னை
1937,மதுரை
1937,சென்னை
Clear selection
காந்தியடிகளைப் “பொதுக்கூட்டத்திற்குத் தலைமை தாங்க முடியுமா?” என்று கேட்டவர்
1 point
இராஜாஜி
உ. வே. சா
பாரதியார்
நேரு
Clear selection
காந்தியடிகள் யாரை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் என்று கூறினார்?
1 point
இராஜாஜி
உ. வே. சா
பாரதியார்
நேரு
Clear selection
பாராதியாரை “இவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவிஞர்” என்று கூறியவர்
1 point
இராஜாஜி
உ. வே. சா
பாரதியார்
காந்தியடிகள்
Clear selection
யார் எழுதிய தமிழ்க்கையேடு தம்மைக் கவர்ந்ததாகக் காந்திஜி குறிப்பிட்டுள்ளார்?
1 point
இராஜாஜி
பாரதியார்
ஜியு போப்
உ வே சா
Clear selection
காளையார் கோவிலைக் கைப்பற்றியதும், உடனே சிவகங்கையைத் தாக்கலாம் என்று கூறியவர்
1 point
பெரிய மருது
வேலுநாச்சியார்
சின்ன மருது
குயிலி
Clear selection
வேலுநாச்சியார் இந்த நாளில் சிவகங்கை கோட்டை கதவுகள் திறக்கப்படும் என்று கூறினார்
1 point
பொங்கல் திருநாள்
சிவராத்திரி திருநாள்
விஜயதசமி திருநாள்
சித்திரை திருநாள்
Clear selection
வேலுநாச்சியார் கற்றுக் கொள்ளாத மொழி
1 point
உருது
பிரெஞ்சு
ஆங்கிலம்
தெலுங்கு
Clear selection
சிவகங்கையை மீட்க ஐதர்அலி அனுப்பிய படை வீரர்களின் எண்ணிக்கை
1 point
15000
5000
7000
8000
Clear selection
குணப்பெயர் (பண்புப்பெயர்) அல்லாதது எது?
1 point
பசுமை
வட்டம்
கண்
நீலம்
Clear selection
கூற்றுகளை ஆராய்க..
1.சொற்களின் வகைகள் நான்கு.
2.அவற்றுள் தனித்து இயங்குபவை பெயர்ச்சொல், வினைச்சொல்.
3.பெயர்ச்சொல் ஐந்து வகைப்படும்
1 point
அனைத்தும் சரி
1 மட்டும் தவறு
2 மட்டும் தவறு
3 மட்டும் தவறு
Clear selection
பெயரையும் வினையையும் சார்ந்து வரும் சொற்கள்
1 point
பெயர்ச்சொல்
வினைச்சொல்
இடைச்சொல்
உரிச்சொல்
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms
Help and feedback
Help Forms improve
Report