6ஆம் வகுப்பு தமிழ் இயல்- 07
WWW.TAMILMADAL.COM-TET/TNPSC/TNUSRB
Sign in to Google to save your progress. Learn more
Email *
தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல்
1 point
Clear selection
தாராபாரதியின் பாடலில் இடம்பெறாத கவிஞர் பெயர் எது? 
1 point
Clear selection
வேலு நாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு
1 point
Clear selection
"அவருக்கு ஒரு நடுகல் நடுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றார் வேலு நாச்சியார்.."- இங்கு அவர் என்பது யாரை குறிக்கிறது? 
1 point
Clear selection
___இயற்றிய இனிமையான பாடல்கள் காவிரிக்கரை வரை எதிரொலிக்கின்றன என்று தாராபாரதி கூறுகிறார்
1 point
Clear selection
கம்பரின் அமுதம் போன்ற கவிதை வரிகளுக்குக் ___ ஆற்றின் அலைகள் இசையமைக்கின்றன.
1 point
Clear selection
தாராபாரதி பெற்ற அடைமொழி 
1 point
Clear selection
தாராபாரதியின் இயற்பெயர் 
1 point
Clear selection
கீழ்காணும் கூற்றுகளில் தவறானது எது? 
1 point
Clear selection
காந்தியடிகளின் அகிம்சை என்னும் சிறிய கைத்தடி ___விளங்குகின்றது.
1 point
Clear selection
தாராபாரதி இயற்றிய நூல்களில் வேறுபட்டது எது? 
1 point
Clear selection
காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்
1 point
Clear selection
காந்தியடிகள் எந்தப் பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார்?
1 point
Clear selection
எந்த ஆண்டு எங்கு  நடைபெற்ற இலக்கிய மாநாட்டுக்குக் காந்தியடிகள் தலைமையும் உ.வே.சாமிநாதர் வரவேற்புக் குழுத் தலைவராகவும் இருந்தார்கள்
1 point
Clear selection
காந்தியடிகளைப் “பொதுக்கூட்டத்திற்குத் தலைமை தாங்க முடியுமா?” என்று கேட்டவர் 
1 point
Clear selection
காந்தியடிகள் யாரை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் என்று கூறினார்? 
1 point
Clear selection
பாராதியாரை “இவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவிஞர்” என்று கூறியவர் 
1 point
Clear selection
யார் எழுதிய தமிழ்க்கையேடு தம்மைக் கவர்ந்ததாகக் காந்திஜி குறிப்பிட்டுள்ளார்? 
1 point
Clear selection
காளையார் கோவிலைக் கைப்பற்றியதும், உடனே சிவகங்கையைத் தாக்கலாம் என்று  கூறியவர்
1 point
Clear selection
வேலுநாச்சியார் இந்த நாளில் சிவகங்கை கோட்டை கதவுகள் திறக்கப்படும் என்று கூறினார்
1 point
Clear selection
வேலுநாச்சியார் கற்றுக் கொள்ளாத மொழி
1 point
Clear selection
சிவகங்கையை மீட்க ஐதர்அலி அனுப்பிய படை வீரர்களின் எண்ணிக்கை
1 point
Clear selection
குணப்பெயர் (பண்புப்பெயர்) அல்லாதது எது? 
1 point
Clear selection
கூற்றுகளை ஆராய்க.. 
1.சொற்களின் வகைகள் நான்கு.
2.அவற்றுள் தனித்து இயங்குபவை பெயர்ச்சொல், வினைச்சொல்.
3.பெயர்ச்சொல் ஐந்து வகைப்படும்

1 point
Clear selection
பெயரையும் வினையையும் சார்ந்து வரும் சொற்கள்
1 point
Clear selection
A copy of your responses will be emailed to the address you provided.
Submit
Clear form
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy