எந்த மாநிலத்தில் ஜோதிராவ் பூலே, சாவித்திரிபாய் பூலே இணையர் முதன் முதலாகப் பெண்களுக்கான பள்ளியைத் தொடங்கினர்.
1 point
Clear selection
பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி போராடிய பன்னிரண்டு வயது பாகிஸ்தான் சிறுமி மலாலாவிற்கு (1997) .............. வழங்கப்பட்டது.
1 point
Clear selection
........ ஆம் ஆண்டு கோத்தாரிக் கல்விக் குழு தன் பரிந்துரையில் அனைத்து நிலையிலும் மகளிர் கல்வியை வலியுறுத்தியது.
1 point
Clear selection
பெண் எனில் பேதை என்ற எண்ணம், இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும், உருப்படல் என்பது சரிப்படாது’ என்று கூறியவர்.
1 point
Clear selection
குடும்ப விளக்கு ........... பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.
1 point
Clear selection
ஒவ்வொரு பாடலிலும் ஐந்து கருத்துகள் இடம்பெறும் இலக்கியம்.
1 point
Clear selection
கோத்தாரி கல்விக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு ……
1 point
Clear selection
“பட்டினத்தார் பாராட்டிய மூவர்” என்ற நூலை இயற்றியவர்
1 point
Clear selection
பொருத்தமான விடையைத் தேர்க.
அ) சிறுபஞ்ச மூலம் – 1. காப்பிய இலக்கியம்
ஆ) குடும்ப விளக்கு – 2. சங்க இலக்கியம்
இ) சீவக சிந்தாமணி – 3. அற இலக்கியம்
ஈ) குறுந்தொகை – 4. தற்கால இலக்கியம்
1 point
Clear selection
பூவாது காய்க்கும் மரம்உள’ – இவ்வடி இடம்பெறும் நூல்.
1 point
Clear selection
.......... ஆம் ஆண்டு நடுவண் அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்டது.
1 point
Clear selection
மலர்க்கை என்பதன் இலக்கணக்குறிப்பு யாது?
1 point
Clear selection
பாரதிதாசன் படைப்புகளில் பொருந்தாததைக் கண்டறி.
1 point
Clear selection
சாகித்திய அகாதெமி விருது பெற்ற பாரதிதாசனின் நூல் எது?
1 point
Clear selection
“உம்மைத்தொகை” அமைந்துள்ள சொல்லைத் தேர்ந்தெடு.
1 point
Clear selection
பூவாது காய்க்கும், மலர்க்கை அடிக்கோடிட்ட சொற்களுக்குரிய இலக்கணம் யாது?
1 point
Clear selection
“விதையாமை நாறுவ” -இதில் நாறுவ என்பதன் பொருள் யாது?
1 point
Clear selection
சிறுபஞ்சமூலம் ……………. நூல்க ளுள் ஒன்று.
1 point
Clear selection
தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து தோன்றியவை ………….. ஆகும்.
1 point
Clear selection
சரியான கூற்றினைத் தேர்க
1) காரி என்பது இயற்பெயர் ஆகும்.
2) ஆசான் என்பது மரபின் அடிப்படையில் அமைந்த பெயர்.
1 point
Clear selection
பொருத்தமான விடையைத் தேர்க.
1. வள்ளலார் – 16 வயதில் தந்தையின் போர்ப்படை தளபதி
2. பாரதி – 15 வயதில் பிரெஞ்சு இலக்கியக்கழகத்துக்குத் தமது கவிதைகளை அனுப்பியவர்.
3. விக்டர்ஹியூகோ – 11 வயதில் அரசவையில் கவிதை எழுதி பட்டம் பெற்றவர்
4. அலெக்சாண்டர் – 10 வயதிற்குள்ளாகவே சொற்பொழிவாளர்.
1 point
Clear selection
காரியாசானின் ஆசிரியர் ……
1 point
Clear selection
மொழிப் பயன்பாட்டை முழுமையாக்குவது ……………… ஆகும்.
1 point
Clear selection
உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரியன என்று கூறியவர் யார்?
1 point
Clear selection
உறு, தவ, நனி என்ற மூன்று உரிச்சொற்களும் ……………. என்னும் பொருளில் வருகின்றன.
1 point
Clear selection
மறைமலை அடிகளாாின் மகள்-----
1 point
Clear selection
மூன்று கருத்துகள் இடம் பெறும் பதினெண்கீழ்கணக்கு நூல் எது?
1 point
Clear selection
மொழிப்பயன்பாட்டை முழுமையாக்கும் சொற்கள்
1 point
Clear selection
தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறத் துணை நின்றவா்------
இந்தியாவில் முதன்முதலாகப் பெண்களுக்கான பள்ளித் தொடங்கப்பட்ட மாநிலம் எது?
1 point
Clear selection
குடும்ப விளக்கு --------- இலக்கியம்
1 point
Clear selection
சிறுபஞ்சமூலம் - இதில் ‘மூலம்‘ என்ற சொல் குறிப்பது
1 point
Clear selection
தாமாக தனித்து இயங்கும் ஆற்றல் இல்லாத சொல்
1 point
Clear selection
தமிழில் மிகுதியாக இல்லாத சொல் எது?
1 point
Clear selection
சிறுபஞ்சமூல ஆசிரியரை ‘ மாக்காரியாசான் ‘ என சிறப்பிக்கும் செய்யுள் எது?
1 point
Clear selection
திராவிட சீர்திருத்த கருத்துகளை நாடகங்கள், திரைப்படங்கள் மூலமாக முதன் முதலில் பரப்பியவர் யார்?
1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றுள் அண்ணா துணை ஆசிரியராக பணியாற்றிய இதழ்கள் எவை?
1. திராவிடநாடு
2. மாலைமணி
3. குடியரசு
4. விடுதலை
5. காஞ்சி
1 point
Clear selection
‘அண்ணாவின் சிறுகதை திறன் ‘ என்னும் நூலை எழுதியவர் யார்?
1 point
Clear selection
__________ நூல் குடும்ப உறவுகள் அன்பு என்னும் நூலால் பிணைந்துள்ளதை உணர்த்துகிறது
1 point
Clear selection
கற்ற பெண்ணின் குடும்பமே பல்கலைக்கழகமாக மிளிரும் என்பதைக் காட்டுகிறது ______
1 point
Clear selection
குடும்பம் தொடங்கி உலகினைப் பேணுதல்வரை தன் பணிகளைச் செய்யும் பெண்ணுக்குக் கல்வி முதன்மையானது இன்றியமையாதது என கூறும் நூல் _______
1 point
Clear selection
சிறுபஞ்சமூலம் என்பதன் பொருள் என்ன?
1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றுள் சிறுபஞ்சமூலத்தில் குறிப்பிடப்படும் ஐந்து மருந்து பொருள்களுள் வருபவை எவை?
1. கண்டங்கத்திரி
2. சிறுநாவற்பூ
3. இலவங்கம்
4. பெருமல்லி
5. நெருஞ்சி
6. திப்பிலி
1 point
Clear selection
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க 1. தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து நீதி நூல்கள் தோன்றின. 2. அவை பதினெண் கீழ்க்கணக்கு என தொகுக்கப்பட்டுள்ளன 3. சிறுபஞ்ச மூலம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று