8 மணி இலவச தேர்வு தொகுப்பு-10ஆம் வகுப்பு தமிழ் இயல்- 02
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
மாவட்டம் *
தென்மேற்குப் பருவக்காற்று இந்தியாவிற்கு எத்தனை விழுக்காடு மழைப்பொழிவினைத் தருகிறது?
1 point
Clear selection
தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு எப்பாடல்களைத் தாய்மொழியில் எழுதி வைத்துப் பாடுகிறார்கள்?
1 point
Clear selection
உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்றவர்?
1 point
Clear selection
“வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம்” என்ற பாடலடியைப் பாடியவர்
1 point
Clear selection
பொருத்துக.
1. மேற்கு – அ) வாடை
2. வடக்கு – ஆ) குடக்கு
3. தெற்கு – இ) குணக்கு
4. கிழக்கு – ஈ) தென்றல்
1 point
Clear selection
“வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்” எனக் கூறும் நூல் எது?
1 point
Clear selection
பத்மகிரிநாதர் தென்றல் விடு தூது என்ற நூலின் ஆசிரியர்?
1 point
Clear selection
‘வளிதொழில் ஆண்ட உரவோன்’ – எனக் குறிப்பிடப்படும் மன்னன்
1 point
Clear selection
மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியவர் யார்? கூறப்பட்ட நூல் எது?
1 point
Clear selection
‘‘நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா’ என்று பாராட்டப்பட்டவர்.
1 point
Clear selection
‘சிந்துக்குத் தந்தை’ என்று பாராட்டப்பட்டவர்.
1 point
Clear selection
கேலிச் சித்திரம், கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர்.
1 point
Clear selection
பொருத்திக் காட்டுக:
i) மயலுறுத்து – 1. மயங்கச் செய்
ii) ப்ராண – ரஸம் – 2. உயிர்வளி
iii) லயத்துடன் – 3. மணம்
iv) வாசனை – 4. சீராக
1 point
Clear selection
பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய இதழ்கள்
i) இந்தியா
ii) சுதேசமித்திரன்
iii) எழுத்து
iv) கணையாழி
1 point
Clear selection
பொருத்துக.
1. நேமி – அ) மலை
2. கோடு – ஆ) வலம்புரி சங்கு (சக்கரத்துடன் கூடிய)
3. விரிச்சி – இ) தோள்
4. சுவல் – ஈ) நற்சொல்
1 point
Clear selection
காலம் காட்டும் இடைநிலைகள் தொக்கி நிற்கும் பெயரெச்சம் --------------.

1 point
Clear selection
“கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி”
– இவ்வடிகளில் ‘மேகம்’ என்னும் பொருள்தரும் சொல்
1 point
Clear selection
‘நறுவீ என்பதில் ‘வீ’ என்பதன் பொருள்
1 point
Clear selection
பொருத்திக் காட்டுக:
i) மூதூர் – 1. உரிச்சொற்றொடர்
ii) உறுதுயர் – 2. மூன்றாம் வேற்றுமைத்தொகை
iii) கைதொழுது – 3. வினைத்தொகை
iv) தடக்கை – 4. பண்புத்தொகை
1 point
Clear selection
பசியால் வாடிக் கொண்டிருந்த இளங்கன்றின் வருத்தத்தைக் கண்டவள்
1 point
Clear selection
தொகை நிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
1 point
Clear selection
’நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர் பொருப்பில் செந்தமிழின் பின்னுதித்த தென்றலே’ - இப்பாடல் அடி இடம்பெற்றுள்ள நூல் ----------.

1 point
Clear selection
’வளி மிகின் வலி இல்லை’ என்று கூறியவர்-------.

1 point
Clear selection
முல்லைப்பாட்டை இயற்றியவர் யார்?

1 point
Clear selection
பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் -------------

1 point
Clear selection
முல்லைப்பாட்டு ------------- அடிகளைக் கொண்டது

1 point
Clear selection
‘மதுரை சென்றார்’ – இத்தொடரில் அமைந்துள்ள வேற்றுமைத்தொகை எவ்வகை வேற்றுமைத் தொகைக்குப் பொருந்தும்?
1 point
Clear selection
பொருத்துக.
1. மதுரை சென்றார் – அ) வினைத்தொகை
2. வீசு தென்றல் – ஆ) பண்புத்தொகை
3. செங்காந்தள் – இ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை
4. மார்கழித் திங்கள் – ஈ) நான்காம் வேற்றுமைத் தொகை
1 point
Clear selection
பொருத்துக.
1. உவமைத்தொகை – அ) முறுக்கு மீசை வைத்தார்
2. உம்மைத்தொகை – ஆ) மலர்க்கை
3. அன்மொழித்தொகை – இ) வட்டத்தொட்டி
4. பண்புத்தொகை – ஈ) அண்ணன் தம்பி
1 point
Clear selection
மார்கழித் திங்கள், சாரைப்பாம்பு ஆகிய சொற்களில் இடம்பெறும் பொதுப்பெயர்கள் எவை?
1 point
Clear selection
தாஜ்மகால் கட்டப்பட்ட நூற்றாண்டு

1 point
Clear selection
 “பூங்காற்றே! இத்தனை நாள் உனைப் பாடாதிருந்துவிட்டேன்” என்று வருந்திய கவிஞர்

1 point
Clear selection
 முசிறி துறைமுகத்துக்கு விரைவில் பயணம் செய்யும் புதிய வழியைக் கண்டுபிடித்த கிரேக்க மாலுமி

1 point
Clear selection
பாடுஇமிழ் பனிக்கடல் பருகி-அறிவியல் செய்தி என்ன? 

1 point
Clear selection
."நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர் பொருப்பிற் செந்தமிழின் பின் உதித்த தென்றலே" என்ற வரிகளின் ஆசிரியர் யார்


1 point
Clear selection
ஒன்றே உலகம் நூலின் ஆசிரியர் யார்? 


1 point
Clear selection
நப்பூதனார் பிறந்த ஊர்


1 point
Clear selection
முல்லை பாட்டு எந்த பா வகையில் பாடப் பட்டது? 

1 point
Clear selection
"பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி" இந்த வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?


1 point
Clear selection
"வீணையில் இருந்து கவர்ந்த இசையை எங்கே கொண்டு போய் ஒழித்து வைக்கிறாய்" இந்த வரிகள் யாருடையது


1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy