9 ஆம் வகுப்பு தமிழ் இயல் 7-9  (6pm)
Sign in to Google to save your progress. Learn more
பெயர்: *
மாவட்டம்: *
இந்திய தேசிய இராணுவத்தில் ….. பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது.
1 point
Clear selection
தமிழ் மக்கள் துணையுடன் போராடிய நேதாஜியைக் கண்டு கோபம் கொண்ட ஆங்கிலப் பிரதமர் ……
1 point
Clear selection
இந்திய தேசிய இராணுவம் மணிப்பூர் பகுதியில் கொடியேற்றிய இடம் ……
1 point
Clear selection
இன்பங்களைத் துய்த்து துறவு பூண வேண்டும் என்னும் கருத்து அமைந்த காப்பியம் எது?
1 point
Clear selection
சீவகசிந்தாமணிக்குரிய மற்றொரு பெயர் யாது?
1 point
Clear selection
சீவகசிந்தாமணியின் இலம்பகங்கள் எத்தனை?
1 point
Clear selection
சீவசிந்தாமணிக்கு முன்னோட்டமாக திருத்தக்கத்தேவர் பாடிய நூல் யாது?
1 point
Clear selection
“ஏமாங்கத நாட்டு வளம்” அமைந்த இலம்பகம் எது?
1 point
Clear selection
விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் ……………
1 point
Clear selection
சொல்லும் பொருளும் பொருந்தியுள்ளது எது?
1 point
Clear selection
அச்சமில்லாத நாடாக முத்தொள்ளாயிரம் எந்நாட்டைக் கூறுகிறது?
1 point
Clear selection
கூற்று : பெரியார் உயிர் எழுத்துகளில் ‘ஐ’ என்பதனை ‘அய்’ எனவும், ‘ஔ’ என்பதனை ‘அவ்’ எனவும் சீரமைத்தார்.
காரணம் : சில எழுத்துகளைக் குறைப்பதன்வாயிலாகத் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்று எண்ணினார்.
1 point
Clear selection
மரபுக் கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கணம் எது?
1 point
Clear selection
பொருத்திக் காட்டுக:
i) நேர் – 1. பிறப்பு
ii) நிரை – 2. காசு
iii) நேர்பு – 3. மலர்
iv) நிரைபு – 4. நாள்
1 point
Clear selection
தமிழ்ப் புலவரைப் போலவே உரோமச் சிந்தனையாளர் கொண்ட கொள்கை ………..
1 point
Clear selection
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று பாடியவர் யார்?
1 point
Clear selection
நான் மனிதன்; மனிதனைச் சார்ந்த எதுவும் எனக்குப் புறமன்று – என்ற கூற்றை கூறியவர்
1 point
Clear selection
“பூட்கையில்லோன் யாக்கை போல” இத்தொடரில் ‘பூட்கை’ என்பதன் பொருள் யாது?
1 point
Clear selection
தனிநாயக அடிகள் தொடங்கி நடத்திய இதழ் எது?
1 point
Clear selection
‘உள்ளற்க உள்ளம் சிறுகுவ’ என்று கூறும் நூல் ………
1 point
Clear selection
வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி பரிசு பெற்றுத் தந்த நூல்
1 point
Clear selection
கல்யாண்ஜியின் புனைபெயர் யாது?
1 point
Clear selection
கல்யாண்ஜி சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற ஆண்டு எது?
1 point
Clear selection
குறுந்தொகைப் பாடலின் அடி வரையறை யாது?
1 point
Clear selection
‘குறுந்தொகை’ நூலைப் பதிப்பித்தவர் யார்?
1 point
Clear selection
கலித்தொகையில் “பாலைத்திணை” பாடியவர் யார்?
1 point
Clear selection
குறுந்தொகை நூல் பதிப்பிக்கப்பட்ட ஆண்டு எது?
1 point
Clear selection
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு – இக்குறட்பாவில் இடம் பெறும் அணி………………….
1 point
Clear selection
தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுகலான் – இக்குறட்பாவில் வரும் அணி ……..
1 point
Clear selection
ஆறுசீர் அல்லது அதற்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டது …
1 point
Clear selection
தெற்காசியாவின் சாக்ரடீசு என்று புகழப்பட்டவர் யார்?
1 point
Clear selection
ஈ.வே.ரா வுக்கு பெரியார் என்னும் பட்டம் வழங்கப்பட்ட நாள் எது?
1 point
Clear selection
தெற்கு ஆசியாவின் சாக்ரடீசு என்று ஈ.வெ.ரா வுக்கு பட்டம் வழங்கிய அமைப்பு எது?
1 point
Clear selection
தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று பட்டம் வழங்கப்பட்ட நாள் ……………… ஆகும்.
1 point
Clear selection
சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
1 point
Clear selection
புதுக்கவிதையின் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்?
1 point
Clear selection
ந.பிச்சமூர்த்தி எழுதிய முதல் சிறுகதை எது?
1 point
Clear selection
கலைமகள் இதழ் வழங்கிய பரிசை ந.பிச்சமூர்த்தி பெற்ற ஆண்டு ……
1 point
Clear selection
பாரதியாரின் வசன கவிதையைத் தொடர்ந்து புதுக்கவிதை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர் ……….. ஆகும்
1 point
Clear selection
லாவோட்சின் சமகாலத்தில் வாழ்ந்த சீன ஞானி யார்?
1 point
Clear selection
யசோதர காவியத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?
1 point
Clear selection
முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் ………….
1 point
Clear selection
ஆழ்ந்த மணிநீர் கிடங்கின் – மணிநீர் கிடங்கு என்பது யாது?
1 point
Clear selection
மதுரைக்காஞ்சி நூல் மதுரை நகரின் சிறப்புகளை எத்தனை அடிகளில் பெருமைப்படுத்தி உள்ளது?
1 point
Clear selection
மதுரைக்காஞ்சி நூலின் பாட்டுடைத் தலைவர்…………….
1 point
Clear selection
ஆறு கிடந்தன்ன அகல் நெடுந்தெரு உள்ள நகரம் எது?
1 point
Clear selection
கார் அறுத்தான் – எவ்வகை ஆகுபெயர்?
1 point
Clear selection
பொருத்தமான விடையைத் தேர்க.
அ) வகுப்பறை சிரித்தது – 1. எண்ணலளவை ஆகுபெயர்
ஆ) மஞ்சள் பூசினாள் – 2. காரியவாகுபெயர்
இ) பைங்கூழ் வளர்ந்தது – 3. பண்பாகுபெயர்
ஈ) ஒன்று பெற்றால் ஒளிமயம் – 4. இடவாகுபெயர்
1 point
Clear selection
தொல்காப்பியர் ஆகுபெயர்கள் ___ வகைப்படும் எனவும், நன்னூலார் ___ எனவும் வகுத்துள்ளனர்.
1 point
Clear selection
குழாஅத்து – எவ்வகை அளபெடை?
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy