உயிர் வரிசையில் ஆறு எழுத்துகளும், ம வரிசையில் ____ எழுத்துகளும், த, ப, ந
என்னும் வரிசைகளில் ஐந்து ஐந்து எழுத்துகளும், க, ச, வ என்னும் வரிசையில்
நான்கு நான்கு எழுத்துகளும், ய வரிசையில் ___ ஆக நாற்பது நெடில்கள்
ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் என்றார் நன்னூலார். நொ, து என்னும்
குறில்களையும் சேர்த்து நாற்பத்து இரண்டு என்றார்.