சந்திரயான் இலவச தேர்வு- 10 ஆம் வகுப்பு தமிழ் இயல்- 09
பெயர் *
மாவட்டம் *
சாகித்திய அகாதெமி விருதுபெற்ற ஜெயகாந்தனின் புதினம்…
1 point
Clear selection
“நாற்பொருட் பயத்தலொடு” – இதில் ‘நாற்பொருட்’ என்பது ………
1 point
Clear selection
ஜெயகாந்தன் வாழ்ந்த காலம் ……………………..
1 point
Clear selection
முன்சி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாறு ……
1 point
Clear selection
“தர்க்கத்திற்கு அப்பால்” சிறுகதை அமைந்த தொகுப்பு – ……
1 point
Clear selection
தன்னுடைய படைப்புகளுக்குத் தானே முன்னுரை எழுதும் பழக்கம் உடையவர் …
1 point
Clear selection
ஜெயகாந்தன் யாரைப் பற்றி கவிதை எழுதியுள்ளார்?
1 point
Clear selection
கப்பலுக்குப் போன மச்சான் என்னும் நாவலை எழுதியவர்.

1 point
Clear selection
என்னைப் பொறுத்தவரையில் எழுத்தாளனுக்கு, அவனுடைய படைப்புகளுக்கு, அடிப்படையாக அமைய வேண்டியது மனித வாழ்வின் பிரச்சினைகளே என்று கூறியவர்

1 point
Clear selection
“எண்ணமும் எழுத்தும் உயர்ந்திருக்கும், ஏழை கண்ணீரும் பாடலிலே கலந்திருக்கும், பண்ணொடு சந்தமும் பாய்ந்து வரும் பழைய மண்ணின் வாடையும் சேர்ந்து வரும்” என்று ஜெயகாந்தனால் பாராட்டப் பெற்றவர்.

1 point
Clear selection
“ஒரு தேசத்தின், ஒரு நாகரிகத்தின், ஒரு காலத்தின், ஒரு வளர்ச்சியின், ஒரு வாழ்க்கையின் உரைகல் இலக்கியம்” என்று கூறியவர்

1 point
Clear selection
நேர்கொண்ட ஆனால் வித்தியாசமான பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள், திமிர்ந்த ஞானச்செருக்கு, கம்பீரமான குரல், வளமான, புதுமையான வாழ்க்கைச் சித்தரிப்புகள் இவைகள்தாம் ஜெயகாந்தன் என்று கூறியவர்

1 point
Clear selection
சோவியத் நாட்டின் விருது பெற்ற ஜெயகாந்தனின் நூல்………
1 point
Clear selection
‘இவள் தலையில் எழுதியதோ கற்காலம் தான் எப்போதும்’ – இவ்வடிகளில் கற்காலம் என்பது………
1 point
Clear selection
நாகூர் ரூமியின் இயற்பெயர் யாது?
1 point
Clear selection
நாகூர் ரூமி முதன் முதலில் எழுதிய இதழ் …
1 point
Clear selection
நாகூர் ரூமி எழுதிய புதினம் (நாவல்) 
1 point
Clear selection
நாகூர் ரூமியின் கவிதைத் தொகுப்புகளில் ஒன்று ………
1 point
Clear selection
‘சித்தாளின் மனச்சுமைகள்
செங்கற்கள் அறியாது’ எனக் குறிப்பிடும் கவிஞர்?
1 point
Clear selection
கிறிஸ்துவுக்கு முன் தோன்றியவர்……
1 point
Clear selection
திருமுழுக்கு யோவானுக்கு வீரமாமுனிவர் தன் காப்பியத்தில் இட்ட பெயர்………
1 point
Clear selection
தேம்பாவணியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை 
1 point
Clear selection
தேம்பாவணியின் படலங்களின் எண்ணிக்கை ……………
1 point
Clear selection
தமிழ் முதல் அகராதி எது?
1 point
Clear selection
சந்தா சாகிப் வீரமாமுனிவருக்கு அளித்த பட்டம் யாது?
1 point
Clear selection
ஒருவன் இருக்கிறான் கதை வெளியான இதழ் ……
1 point
Clear selection
தீவகம் என்ற சொல்லின் பொருள்
1 point
Clear selection
‘சேந்தன வேந்தன் திரு நெடுங்கன்’ எனும் பாடலில் அமைந்த அணி?
1 point
Clear selection
பொருத்துக.
1. தற்குறிப்பேற்றணி – அ) ஒரு சொல் பல இடங்களில் உள்ள சொற்களோடு பொருள் கொள்ளல்
2. தீவக அணி – ஆ) சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்திப் பொருள் கொள்ளல்
3. நிரல் நிறை அணி – இ) உண்மையான இயல்புத் தன்மை
4. தன்மையணி – ஈ) கவிஞனின் குறிப்பேற்றல்
1 point
Clear selection
தீவக அணி……………….வகைப்படும்.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy