8 மணித்தேர்வு -  ( 6 ஆம் வகுப்பு அறிவியல் பருவம் 1 ( 04 - 07)
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
பெயர்: *
மாவட்டம்: *
1. பூக்கும் தாவரங்கள் ......... முக்கியத் தொகுப்புகளைக் கொண்டுள்ளன.
1 point
Clear selection
2. வேர்களில் கணுக்களும், கணுவிடைப் பகுதிகளும் இல்லாத தொகுப்பு எது.?
1 point
Clear selection
3. .......... தடித்த முதல்நிலை வேராக
வளர்கிறது.
1 point
Clear selection
4.  மக்காச் சோளத்தில் காணப்படுவது ...........
1 point
Clear selection
5.  தண்டில் இலை உருவாகும் பகுதி ............
1 point
Clear selection
6.  விக்டோரியா அமேஸானிக்கா இலையின் விட்டம் அல்லது குறுக்களவு............
1 point
Clear selection
7.  இந்திய துணைக் கண்டத்தில் காணப்படும், மிகப் பெரிய மணல் குன்றுகளாலான பாலைவனம் தார் பாலைவனம் எனப்படும்.
1 point
Clear selection
8.  கூற்று 1 : தாங்கள் வாழிடங்களுக்கேற்ப தாவரங்கள் சில சிறப்புப்பண்புகளைப் பெற்றுக் காணப்படுகின்றன இதற்கு தகவமைப்புகள் என்று பெயர். 
கூற்று 2 : பற்றுக் கம்பி, ஏறு கொடி, முட்கள் போன்றவை சில தகவமைப்புகள்.
1 point
Clear selection
9. கூற்று 1: வேர்கள் தாவரத்தைப் பூமியில் நிலை நிறுத்துகின்றன.
கூற்று 2 : மண்ணிலிருந்து நீரையும், கனிமச்
சத்துக்களையும் உறிஞ்சுகின்றன.
கூற்று 3 : கேரட், பீட்ரூட் போன்ற தாவரங்கள்,
தாங்கள் தயாரித்த உணவைத் தங்களின்
தண்டுகளில் சேமிக்கின்றன.
1 point
Clear selection
10. கூற்று 1 : பூவின் அடிப்படையில், தாவரங்களை  இரு வகைகளாகப் பிரிக்கலாம்.
கூற்று 2 : விதை அமைந்திருக்கும்  அடிப்படையில் தாவரங்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
1 point
Clear selection
11. ............யின் இலைக் காம்பில் உள்ள காற்று
இடைவெளிகள் (Air Spaces) அவை நீரில் மிதக்க உதவுகின்றன.
1 point
Clear selection
12. உலகில் மிக நீளமான நதி நைல் நதியாகும். இது ........ கி.மீ. நீளம் உடையது.
1 point
Clear selection
13. இந்தியாவின் மிக நீளமான நதி கங்கையாகும். இதன் நீளம் ................. கி.மீ.
1 point
Clear selection
14................ மில்லியன் ஆண்டுகளுக்கு முன்
உருவான நிலவாழ்த் தாவரங்கள், மாஸ்கள்
மற்றும் லிவர்வோர்ட்ஸ்கள் ஆகும்.
1 point
Clear selection
15. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் ......... திங்கட்கிழமை உலக வாழிட நாளாக அனுசரிக்கப்படுகிறது.
1 point
Clear selection
16. ........... என்பது மெலிந்த தண்டுடைய
தாவரங்கள் ஆதாரத்தைப் பற்றுவதற்குப்
பயன்படும் உறுப்பு.
1 point
Clear selection
17.  கீழ் உள்ளவையில் எது ஒரு செல் உயிரி?
1 point
Clear selection
18.  அமீபாவின் இடப்பெயர்ச்சி உறுப்பு எது?
1 point
Clear selection
19. ........ல் உள்ள ஜீராங்
பறவைகள் பூங்காவில்,
பென்குவின் பறவைகள்
பனிக்கட்டிகள் நிரம்பிய
ஒரு பெரிய கண்ணாடிக் கூண்டினுள்
0 C அல்லது அதற்கும் குறைவான
வெப்பநிலையில் பராமரிக்கப்படுகின்றன.
1 point
Clear selection
20. செல்களுக்கிடையே பணிகள்
பிரிக்கப்படுகின்றன. வெவ்வேறு செல்கள்
வெவ்வேறு செயல்களைச் செய்வதற்கேற்ப
சிறப்பு அம்சங்களைப் பெற்றுள்ள உயிரி ........
1 point
Clear selection
21. இளம் உயிரி நிலையில் செவுள்கள் மூலமும், முதிர் உயிரி நிலையில் தோல், வாய்க்குழி மற்றும் நுரையீரல்கள் மூலமும் சுவாசிக்கும் உயிரினம் எது?
1 point
Clear selection
22. பருவ மாறுபாட்டின் காரணமாக பறவைகள்
ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்குச்
செல்வது வலசை போதல் எனப்படும். 
1 point
Clear selection
23.  தமிழ் நாட்டில் வேடந்தாங்கல், கோடியக்கரை மற்றும் கூடன்குளம் ஆகிய இடங்களில்  விலங்குகள் 
சரணாலயங்கள் காணப்படுகின்றன.
1 point
Clear selection
24. ஒட்டகம் பெரிய மற்றும் தட்டையான
கால்கள் மூலம் மிருதுவான மணலின் மீது நன்றாக நடக்கும் தன்மையைப் பெற்றுள்ளது. இதனால் ஒட்டகம் பாலைவன ........ என்று
அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
25. சில விலங்குகள் அதிகப்படியான
குளிரைத் தவிர்க்க, அனைத்து
செயல்பாடுகளையும் நிறுத்திக்கொண்டு
உறக்கத்தில் ஈடுபடுகின்றன, இந்நிலைக்கு
.......... என்று பெயர்.
1 point
Clear selection
26. சில விலங்குகள் அதிகப்படியான வெப்பத்தைத் தவிர்க்க, அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திக் கொண்டு, உறக்கத்தில் ஈடுபடுகின்றன, இந்நிலைக்கு ...... என்று பெயர்.
1 point
Clear selection
27. கங்காரு எலி எப்பொழுதும் நீர் அருந்துவதே
இல்லை. அது தான் உண்ணும்  விதைகளிலிருந்து நீரைப் பெறுகிறது.
1 point
Clear selection
28. ஓடுவதற்கேற்ற வலுவான குளம்புகள், குளிரில் இருந்து பாதுகாக்க நீளமான உரோமங்கள் உள்ள உயிரினம் எது?
1 point
Clear selection
29. ”நலம் என்பது, ஒரு மனிதனின் முழுமையான உடல், மனம் மற்றும் சமூக நலனைக் குறிப்பதாகும்: இது நோயின்றி இருப்பதை மட்டும் குறிப்பதல்ல”. என்று வரையறுத்துள்ளது எது?
1 point
Clear selection
30. உடல் நலம் என்பது நமது சுற்றுச்சூழலில் ஏற்படும் அழுத்தங்களுக்கும், மாற்றங்களுக்கும் ஏற்ற வகையில் உடல் தன்னைத் தகவமைத்துக் கொள்வதன் மூலம், உடலினுள் சமநிலையைப் பேணுகின்ற சிறப்பான நிலையாகும். இந்நிலை ஹோமியோஸ்டானிஸ் எனப்படுகிறது.
1 point
Clear selection
31. முக்கிய ஊட்டச்சத்துகள் எத்தனை வகைப்படும்.?
1 point
Clear selection
32. கார்போஹைட்ரேட்டைவிட அதிக
ஆற்றலைத் தரக்கூடியது எது?
1 point
Clear selection
33. அதிகமான புரதம் உள்ள உணவு சோயாபீன்ஸ் ஆகும்.
1 point
Clear selection
34. முழு தானியம், தீட்டப்படாத அரிசி, பால், மீன், இறைச்சி, பட்டாணி, பயறு வகைகள், பச்சைக் காய்கறிகளில் உள்ள வைட்டமின்.......
1 point
Clear selection
35. தாவர எண்ணெய்கள், பச்சைக் காய்கறிகள், முழுக் கோதுமை, மாம்பழம், ஆப்பிள், கீரைகள்  உள்ள வைட்டமின்.......
1 point
Clear selection
36. நெல்லிக்கனிகளில், ஆரஞ்சுப் பழங்களை விட ....... மடங்கு, அதிக வைட்டமின் C
காணப்படுகிறது.
1 point
Clear selection
37. சூரிய வெப்பக் கதிர்வீச்சிலிருந்து
பாதுகாக்கும் களிம்புகள் (Sun Screen Lotion)
தோலின் வைட்டமின் D உற்பத்தியை
...... குறைக்கிறது. எனவே, வைட்டமின் D
குறைபாட்டு நோய் ஏற்படுகிறது.
1 point
Clear selection
38. தைராய்டு ஹார்மோன் உற்பத்தி செய்யும் தாது உப்பு எது? 
1 point
Clear selection
39. கூற்று 1 : உலகளவில் 80% முருங்கைக் கீரை உற்பத்தி  இந்தியாவில்தான் உள்ளது.
கூற்று 2 : முருங்கைக் கீரையை சீனா,
அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, தென் கொரியா
மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஏற்றுமதி
செய்கின்றன.
1 point
Clear selection
40. கீழ்க்காணும் காரணங்களுக்காக சரிவிகித உணவு அவசியமாகும்.
1. அதிக வேலை செய்யும் திறன் பெறுவதற்கு
2. நல்ல உடல் மற்றும் மன நலத்திற்கு
3. நோய்களை எதிர்க்கும் திறன் பெறுவதற்கு
4. உடல் நன்றாக வளர்வதற்கு
1 point
Clear selection
41. வளர்ச்சிக் குறைபாடு, முகம், கால்களில் வீக்கம், வயிற்றுப் போக்கு மற்றும் உப்பிய வயிறு போன்ற அறிகுறிகள் கொண்ட நோய் எது?
1 point
Clear selection
42. சமீபத்தில் இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வின்படி ........ மில்லியன் குழந்தைகள் உடல் பருமனுடன் இருப்பதாக
தெரியவந்துள்ளது.
1 point
Clear selection
43. அதிக எண்ணிக்கையில் உடல் பருமன்
உடையவர்களைக் கொண்ட நாடுகளுடன்
இந்தியா எத்தனாவது இடத்தில் உள்ளது.?
1 point
Clear selection
44. கூற்று 1 : உடல் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும், ஊட்டச்சத்து எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு ஓய்வும் முக்கியம் ஆகும்.
கூற்று 2 : உடல் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும், ஊட்டச்சத்து எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு தன் சுத்தம் முக்கியம் ஆகும்.
1 point
Clear selection
45. .......... கூற்றுப்படி “உடல் நலத்தைப் பராமரிக்கவும், நோய்கள் பரவுவதைத்
தடுக்கவும் உதவக்கூடிய நிலை மற்றும்
நடைமுறைகளையே, தூய்மை குறிக்கிறது”.
1 point
Clear selection
46. நோய் என்பது, குறிப்பிட்ட அடையாளங்கள் மற்றும் அறிகுறிகளைக் கொண்ட உடல் செயலியல் நிகஷ்வு ஆகும். கோளாறு என்பது உடல் செயல்பாடுகளில் ஏற்படும் ஒழுங்கற்ற தன்மை ஆகும்.
1 point
Clear selection
47.  கணினியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
1 point
Clear selection
48.  கணினியின் முதல் நிரலர் யார்?
1 point
Clear selection
49.  முதல் கணினி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு?
1 point
Clear selection
50. கூற்று 1: காலரா, டைபாய்டு, நிமோனியா ஆகியவை வைரஸ்  நோய்களாகும்.
கூற்று 2: இன்புளுயன்சா, சாதாரணசளி, சின்னம்மை ஆகியவை பாக்டீரியா நோய்கள்.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy