JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
CHAMPIONS ACADEMY CCC TNPSC FREE DAILY LIVE TEST 29 & KEY
ஏழாம் வகுப்பு மூன்றாம் பருவம்✓✓
கேள்வி பதில்கள் 13/01/2022
https://youtu.be/2VnCJz6yHCs
Answer link click up✓✓
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
பழமொழி நானூறு என்ற நூலை இயற்றியவர் யார்?
*
மூன்றுறை அரையனார்
பெருவாயின் முள்ளியார்
புல்லங்காடனார்
Required
நீருலை என்னும் சொல்லை பிரித்து எழுதுக
*
நீர் + உலை
நீர்+ நிலை
நீ+நிலை
Required
நல்கினாள் என்பதன் பொருள்
*
கொடுத்தாள்
கொடுத்தான்
அணுகினால்
Required
பழமொழி நானூறு பாடல்களைக் கொண்டுள்ளது?
*
400
200
500
Required
மாரி ஒன்று இன்றி வறந்திருந்த காலத்தும் என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்-
*
பழமொழி நானூறு
சிலப்பதிகாரம்
ஐந்திணை ஐம்பது
Required
மலையருவி என்னும் நூலைத் தொகுத்தவர் யார்?
*
ஜெகந்நாதன்
தமிழன்பன்
சி சு செல்லப்பா
Required
வாய்மொழி இலக்கியம் என்று அழைக்கப்படுவது எது?
*
நாட்டுப்புற பாடல்
சங்க காலப் பாடல்
உலா
Required
திருநெல்வேலி எந்த மன்னர்களோடு தொடர்புடையது?
*
பாண்டியர்கள்
நாயக்கர்கள்
சேரர்கள்
Required
இளங்கோவடிகள் எந்த மலைக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடினார்?
*
பொதிகை மலை
பழனி மலை
கொல்லிமலை
Required
கொற்கையில் பெருந்துறை முத்து என்று கூறும் நூல் எது?
*
அகநானூறு
பரிபாடல்
கலித்தொகை
Required
எந்த ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் கொருக்கை என்னும் துறைமுகம் இருந்தது?
*
தாமிரபரணி
வைகை
காவேரி
Required
தண் பொருநைப் புனல்நாடு என்ற திருநெல்வேலியின் சிறப்பை போற்றியவர் யார்?
*
சேக்கிழார்
ஒட்டக்கூத்தர்
கம்பர்
Required
திருநெல்வேலி எந்த ஆற்றின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது?
*
தாமிரபரணி
மணிமுத்தாறு
பச்சையாறு
Required
எங்கு விளைந்த பாண்டிநாட்டு முத்து உலக புகழ்பெற்றதாக விளங்குகிறது?
*
கொற்கை
பூம்புகார்
தூத்துக்குடி
Required
ஆதிச்சநல்லூர் அமைந்துள்ள மாவட்டம் எது?
*
தூத்துக்குடி
திருநெல்வேலி
ராமநாதபுரம்
Required
நெல்லிக்காய் உற்பத்தியில் தமிழகத்தில் முதலிடம் வகித்த மாவட்டம் எது?
*
நெல்லை
தூத்துக்குடி
சிவகங்கை
Required
தாமிரபரணி ஆற்றின் மேற்கு கரையில் திருநெல்வேலியும் கிழக்கு கரையில் அமைந்துள்ள பகுதி எது?
*
பாளையங்கோட்டை
சேரன்மாதேவி
வள்ளியூர்
Required
திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என்று திருநெல்வேலியில் சிறப்பை போற்றியவர் யார்?
*
திருஞானசம்பந்தர்
மாணிக்கவாசகர்
சுந்தரர்
Required
முத்துப் படு பரப்பின் கொற்கை முன்றுறை என்று சிறப்பித்துக் கூறும் நூல் எது?
*
நற்றினை
நாலடியார்
புறநானூறு
Required
வணிகம் நடைபெறும் பகுதியில் பண்டைய மரபின் படி எவ்வாறு கூறுவர்?
*
பேட்டை
துறைமுகம்
சாவடி
Required
பொதிகை மலையில் வாழ்ந்த முனிவர் யார்?
*
அகத்தியர்
போகர்
மச்சமுனி
Required
காவற்புரை தெரு அமைந்திருந்த இடம்
*
நெல்லை
மதுரை
கன்னியாகுமரி
Required
கூலம் என்பதன் பொருள்
*
தானியம்
அணிகலன்
உப்பு
காவற்புரை என்பதன் பொருள்
*
சிறைச்சாலை
காவல் நிலையம்
காவல் காக்கும் இடம்
Required
பாரதியார் பிறந்த வளர்ந்த இடம்
*
எட்டயபுரம்
கோவில்பட்டி
ஓட்டப்பிடாரம்
நோன் தொழில் துவங்கும் குற்றாலம் என்று பாடியவர்-
*
திருஞானசம்பந்தர்
நம்மாழ்வார்
அப்பர்
ஆற்று வெள்ளம் நாளை வர தோற்றுதே குறி என்ற அடிகள் இடம் பெற்றுள்ள நூல்-
*
முக்கூடற்பள்ளு
உலா
கலிங்கத்துப்பரணி
திருப்புகழ் பாடியவர் யார்?
*
அருணகிரிநாதர்
வாமன முனிவர்
பாம்பன் சுவாமிகள்
கையில என்னும் வடமொழிக்கு தெற்குமலை அம்மே என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்-
*
குற்றால குறவஞ்சி
சதுரகிரி
முக்கூடற்பள்ளு
நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி தாய் தரிசித்து உரிமை பாராட்டி சுவாமியிடம் சிபாரிசு செய்ய வேண்டும் என்று கூறியவர்?
*
பலபட்டடை சொக்கநாதப் புலவர்
ஒட்டக்கூத்தர்
அகத்தியர்
குற்றால குறவஞ்சியை இயற்றியவர்
*
திரிகூடராசப்ப கவிராயர்
மாணிக்கவாசகர்
அப்பர்
வாடா என அழைத்து பாடியவர் யார்?
*
அழகிய சொக்கநாதப் புலவர்
மாணிக்கவாசகர்
திருஞானசம்பந்தர்
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
-
Terms of Service
-
Privacy Policy
Forms